செய்திகள்

சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட  இந்திய பெண் கைது

  பாறுக் ஷிஹான் சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட  இந்திய பெண்  வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் மற்றும்  விசேட பொலிஸ் பிரிவினர்...

இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்

  இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண் இலங்கையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது...

ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்கா கூறியுள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தருவாதா கூறியிறுக்கிறார் மனையில் மாட்டப்போவது கோட்டாவா?...

  ஜனாதிபதி அனுரகுமார திசானாயக்கா கூறியுள்ளார் இதற்கான தீர்வை பெற்றுத்தருவாதா கூறியிறுக்கிறார் மனையில் மாட்டப்போவது கோட்டாவா? மகிந்தவா?

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  பாறுக் ஷிஹான்   அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (13 ) நடைபெற்றது. இந்நிகழ்வில்  அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

கேரளா கஞ்சா 18 கிலோ 169 கிராமை வீட்டில் பதுக்கி வைத்தவருக்கு 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவு 

  பாறுக் ஷிஹான்   கேரளா கஞ்சா 18 கிலோ 169 கிராமை வீட்டில் பதுக்கி வைத்தவருக்கு 7 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவு  கேரளக் கஞ்சா 18 கிலோ 169 கிராமை  வீட்டில் உள்ள கட்டிலின் கீழ்...

ஊடகவியலாளர்களின் கெளரவம், சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று செயற்பட்ட அண்ணன் பாரதி!

  அபு அலா மிகவும் அமைதியான சுபாவத்தைக் கொண்ட மூத்த பத்திரிகை ஆசிரியர் அண்ணன் பாரதி இராஜநாயகம் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையளிப்பதாக திருகோணமலை மாவட்ட கோபாலபுரம் விவேக பார்வை ஊடக மையத்தின் தலைவர் எஸ்.எம்.முபீன்...

மட்டு. மாவட்டத்தில் 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி அவதி!

  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர் என்றும், இது மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். ...

ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச...

  ஜனாதிபதிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், ஐக்கிய அரபு இராச்சிய உப...

தேசியத்தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் தளபதி இறுதி யுத்தத்தின் அகோரத்தை விபரிக்கும் சிறப்புத் தளபதி விஜி

இறுதி யுத்தத்தின் அகோரத்தை விபரிக்கும் சிறப்புத் தளபதி https://www.youtube.com/watch?v=1255GOmczO0

தையிட்டி விகாரை விவகாரம் தீர்க்க கூடாது நாம் இதை வைத்து அரசியல் செய்யனும்

  தையிட்டி விகாரை விவகாரம் தீர்க்க கூடாது நாம் இதை வைத்து அரசியல் செய்யனும் மலையகத்தில் எப்படி தோட்டக்காரன் டு அரசியலை தொண்டமான் கையான்டாரோ தோழர் அது இன்றுவரை வெற்றிதான் பொலிஸ் காணி அதிகாரம் வடக்கு கிழக்கிற்கு கொடுக்க வேண்டாம்...