ருமேனியாவில் 2 அணு உலைகளை அமைக்க சீனா, கனடா நாடுகள் ஒப்புதல்
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் இரண்டு அணு உலைகளைக் கட்டமைக்க சீனா மற்றும் கனடாவுடன் நேற்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கனடா நாட்டின் எஸ்என்சி- லவலின் நிறுவனமும்,...
டெல் அவிவ் நகருக்கான விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்
கடந்த மாத இறுதியில் மூன்று இஸ்ரேலிய இளஞைர்கள் கடத்தப்பட்டு காசா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் செயல்படும் ஹமாஸ் போராளிகளுக்கு இதில் பங்கிருப்பதாகக் கருதிய இஸ்ரேலிய அரசு அவர்கள்...
இஸ்லாமாபாத் நகரின் பாதுகாப்பு பொறுப்பு பாக். ராணுவத்திடம் ஒப்படைப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு பொறுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து ராணுவப் படைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இஸ்லாமாபாத் நகரின் சட்டம்- ஒழுங்கை நிர்வகித்து நிலைநாட்டும் பொறுப்பினை வரும் அக்டோபர்...
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதா? அல்லது அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதா? என்ற இரு முரண்பாடான கருத்து நிலைப்பாடுகள் தொடர்பிலான...
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதா? அல்லது அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதா? என்ற இரு முரண்பாடான கருத்து நிலைப்பாடுகள் தொடர்பிலான விவாதங்கள் இந்த வாரம் கனேடிய நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம்...
ஓடும் இரயில் குடும்பம் நடந்தும் இளம் ஜோடி
வளர்ந்து வரும் கலாச்சார மாற்றம் எவ்வளவு கேவலாக செல்கின்றது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு. சீனா நாட்டின் சாங்காயில் ஓடும் ரெயில் ஒன்றில் இளம் செல்பியன்ஸ் செய்த திருவிளையாடல் (செக்ஸ்) அங்கு...
27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது
27 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது- விசாரணையில் 'திடுக்' தகவல்கள் Posted by: Veera Kumar Published: Monday, June 16, 2014, 14:20 Ads...
16 வயதுக்குள் 5 முறை கருக்கலைப்பு: சூப்பர் வாழ்க்கை வாழும் இளம்பெண்கள்
பிரித்தானியாவில் 16 வயது சிறுமி ஒருவர் 4 முறை கருக்கலைப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.16 வயது சிறுமி ஒருவர் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவர் விசாரணை செய்ததில் இது தனக்கு ஐந்தாவது...
பயணிகளுடன் மலேசிய விமானம் விபத்து – காதலியுடன் விமானி தப்பியதாக தகவல் 300 பேர் வரை உடல் கருகி...
மலேசிய விமானமொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 295 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் எல்லைப்பகுதியில் உக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து அம்ஸ்டாம் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்.17...
நம்பிக்கை தரும் ‘பிரிக்ஸ்’ வங்கி: இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி
பிரிக்ஸ்' நாடுகளின் வளர்ச்சிக்காக, 'புதிய வளர்ச்சி வங்கி' என்ற பெயரில், புதிய வங்கி ஒன்று துவங்கப்படுகிறது. 'சீனாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக, இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார்' என,...
காஸா கடற்கரை பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை: 4 சிறுவர்கள் பலி
காஸா பகுதியில் நடத்தி வரும் தாக்குதல்களை மனித நேய அடிப்படையில் தற்காலிகமாக 6 மணி நேரம நிறித்தி வைப்பதாக அறிவித்த இஸ்ரேல் நாட்டின் விமானப்படை, அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த நேரத்துக்கு முன்னதாக காஸாவின்...