லாவோஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விமான விபத்தில் பலி
லாவோசின் தலைநகர் வியன்டையனிலிருந்து இன்று காலை கிளம்பிய விமானப் படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
இன்று காலை தலைநகரிலிருந்து கிளம்பிய இந்த விமானம் 470 கி.மீ தொலைவில் உள்ள சியாங்கூங் மாகாணத்தின் அருகில் விழுந்தது.
இதில்...
டீ கடையில் இருந்து பிரதமர் வரை நாட்டை ஆளப்போகும் நரேந்திர மோடியின் சரித்திரம்
ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது.
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950 செப்டம்பர் 17ல், உயர்தட்டு வகுப்பைச்...
விற்பனையில் சாதனை படைத்தது Samsung Galaxy S5
முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சம்சுங் கடந்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S5 இனை அறிமுகம் செய்திருந்தது.அறிமுகம் செய்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை...
இந்தியாவுக்கு தேவை ஆக்கபூர்வமான தலைமை : புதிய பிரதமருக்கு கலாம் அறிவுரை
இந்தியாவிற்கு தற்போது தேவைப்படுவது ஆக்கபூர்வமான தலைமை எனவும், தலைமை பொறுப்பை ஏற்பவர் நாட்டின் வளர்ச்சி குறித்து அடுத்த 20 ஆண்டுகளுக்கும் சிந்திக்கும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்...
சூரியனுக்குள் ஒரு ஓட்டை: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சூரிய மண்டலத்தில் ஒரு சதுரவடிவான ஓட்டை இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், இந்த சதுரவடிவமான ஓட்டையை கமெராவில் புகைப்படம் எடுக்கும்போது மின்மினி பூச்சி போல மின்னுகின்றது.
மேலும் கமெரா...
சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம் திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும்-மர்ம நபர் மிரட்டல்
சென்னையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 16ம்திகதி 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த...
அமெரிக்காவை தொடர்ந்து மோடிக்கு சீனாவும் பாராட்டு
"இந்தியாவில் புதிதாக அமையும் அரசுடன், அமெரிக்கா இணக்கமாக செயல்படும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சீனாவும், மோடியை பாராட்டியுள்ளது.
சீனாவின், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில நாளிதழான,...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீக்கு பயந்து சுமார் 20 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் திடீர், திடீரென காட்டு...
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி
துருக்கியில் உள்ள சோமா நகரில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர்.
நேற்று ஒரு பிரிவினர் பணி...