உலகச்செய்திகள்

ரஷியாவுடன் இணைக்கும் முயற்சி: உக்ரைன் கிழக்குப் பகுதியில் 11ஆம் தேதி பொது வாக்கெடுப்பு?

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள். உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு...

பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை சந்திக்கும் திட்டம் இல்லை- ஒபாமா

பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை  சந்திக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது: பிரான்ஸில்...

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க அமெரிக்கா, ஐரோப்பிய திட்டம்

உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை பிற உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது அந்நாட்டின் இறையாண்மையையும், மக்களின் சுதந்திர உரிமைகளையும் பாதிக்கும் செயலாக எதிர்ப்பைப் பெற்றுள்ளது. இதற்கு தங்களுடைய ஆட்சேபணையைத்...

வழுக்கைத் தலையர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி: டோக்கியோ உணவகம்

  ஜப்பானின் அகாசகா மாவட்டத்தில் உள்ள ஜப்பானிய பாணி உணவகம் ஒன்று வழுக்கைத் தலையர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புத் தள்ளுபடியை அளித்து வருகின்றது. தலை வழுக்கையாவது என்பது மேற்கத்திய நாடுகள் அளவிற்கு ஜப்பானில் காணப்படாவிட்டாலும்...

41 தொகுதிக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில்...

41 தொகுதிக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில்...

மோடி- ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை- அமித் ஷா

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மோடி தீவிர பிரசாரம் செய்தார். அதேபோல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல் காந்தி 5 மணி நேர்திற்கு மேல் 'ரோடு ஷோ' மெற்கொண்டார். இது...

சிரியாவின் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டு போராளிகள் கடந்த 3 வருட காலமாக உள்நாட்டு போரினை நடத்தி வருகின்றனர். ஆசாத்தை பதவி விலகக் கோரி புரட்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள், முக்கிய நகமான...

ஐந்து கோடி டொலருக்கு ஏலம் போன அமெரிக்கலிசபெத் ரெய்னியின் கன்னித்தன்மை

அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார்.நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது கிடைத்து உள்ளது. ரெய்னி...

ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகாரம் .

ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான்...