செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய ஆடையை அறிமுகம் செய்யும் நாசா
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி வீரர்கள் வருங்காலத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு அணிந்து செல்லும் உடையினை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்வெளி பயணத்திற்காக நாசா 3 வடிவங்களை உருவாக்கியது. அது குறித்த அறிவிப்பினை கடந்த புதன்கிழமை...
மெக்சிகோ அருகே 44 டன் மரிஜுவானா பறிமுதல்
மெக்சிகோ அருகே உள்ள டிஜுவானாவின் சாண்டியாகோ எல்லைப்பகுதியில் 44 டன் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டதாக அந்நகரத்தின் அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.
அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுமார் 4000 பாக்கெட்டுகளில் இந்த போதைப்பொருள் சிக்கியதாக...
உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ: 31 பேர் சாவு
உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் சிக்கி 31 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
கிழக்கு உக்ரைனில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பிடித்து...
மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் பிரகாஷ் கரத் நம்பிக்கை
தேர்தலுக்கு பின்பு மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் நேற்று...
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு ; 2000 பேர் மண்ணில் புதைந்தனர்
ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2000 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. பல ஆயிரம் பேர் காணாமல் போனதாக...
காதலியின் பிரிவு என்னை வாட்டவில்லை: நிரூபித்து விட்டார் ஹாரி
காதலியின் பிரிவு என்னை சோகத்தில் ஆழ்த்தவில்லை என்று இளவரசர் ஹாரி நிரூபித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இளவரசர் ஹாரி, தனது காதலியான க்ரேசிடா போனஸை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இளவரசர் ஹாரி...
சிரியா நபரை கொடூரமாக கொலை செய்த பிரிட்டிஷ் தீவிரவாதிகள்
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிரியாவில் நடைபெற்று வரும் போர்குற்றங்களுக்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அல்கொய்தா...
சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க 14 முறை கர்ப்பமடைந்த சீனப் பெண்: நீதித்துறையை ஏமாற்றி வந்தது அம்பலம்
சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக பெண்மணி ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளில் 14 முறை கர்ப்பம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள க்ஸிங்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி பகுதியை சேர்ந்த அந்தப்...
ஈழத்தமிழர்களும் சர்வதேச தொழிலாளர் தினம்;
ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும்...
பாக்.தீவிரவாதிகளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டு சதி நரேந்திரமோடியை கொல்லமனித வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.கடந்த ஆண்டு பாட்னாவில், புத்த கயாவில் அவரை கொல்ல சதிசெய்து குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதில் இருந்து அவர் தப்பித்து விட்டார்.
3...