உலகச்செய்திகள்

பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் 60 பேர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டு உளவு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. பாக்டிகா மாகாணத்தில் ஹக்கானி தீவிரவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற வெளி நாட்டு போராளிகள்...

சர்வதேச நிதியத்தின் தலைவராக தமிழர் நியமிக்கப்படுவாரா

சர்வதேச நிதியத்தின் அடுத்த, நிர்வாக இயக்குனராகும் வாய்ப்பு, சிங்கப்பூரை சேர்ந்த தமிழர், தர்மன் சண்முகரத்தினத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சிதிலமடைந்த சர்வதேச நாடுகளின் பண பட்டுவாடா முறையை சீர்...

பிலிப்பைன்ஸ் கடலில் அத்துமீறும் சீனாவுக்கு ஒபாமா எச்சரிக்கை

பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளில் அத்துமீறலில் ஈடுபட்டால், அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எல்லை விவகாரங்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது,'' என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீனாவுக்கு எச்சரிக்கை...

ரஷ்யா மீதான பொருளார தடைகளை தீவிரப்படுத்த ஜி-7 நாடுகள் தீர்மானம்

யுக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர்.இருப்பினும் இதுவரை பொருளாதாரத் தடைகள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் எதிர்வரும்...

தென் கொரிய கப்பல் விபத்து: அந்நாட்டு பிரதமர் இராஜினாமா

தென் கொரிய பிரதமர் சுங் ஹாங்காங் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிரான...

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அமெரிக்கா நிறுத்தம்

 பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கி வரும் ராணுவத்துக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால், அவர்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்கா, 2009ல், பாகிஸ்தானுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க...

ஆளில்லா விமானம் மூலம் பழமையான கிராமம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில், ஆளில்லா விமானம் மூலம், ஆயிரம் ஆண்டு பழமையான கிராமம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எதிரிகள் முகாம்களை கண்காணிக்கவும், வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களை, அவர்களது வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும், ஆளில்லா விமானங்கள் தற்போது, பயன்படுத்தப்பட்டு...

ஜெயலலிதாவுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் ஆதரவு

இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு குரல் கொடுத்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த...

பாலியல் தொழில் மூலம் பிரபலமடையும் அமைச்சர்

பிரான்சில் உயர் அதிகாரியின் பெயரில் பாலியல் தொழில் விடுதி தொடங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சில் பாலியல் தொழில்கள் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், அங்கு பலமுறை பாலியல் வழக்கில் சிக்கிய சர்வதேச நிதி அமைச்சரான...

விண்கல் மோதுவதால் பூமியின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் எச்சரிக்கை

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் நிலைக்கு வந்துவிடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு...