கோலி–தவான் விவகாரம்: இந்திய அணியில் மோதல் இல்லை-கிரிக்கெட் வாரியம் மறுப்பு
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் இதுவரை 2 டெஸ்ட் முடிந்துள்ளது. இந்த இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.
2–வது...
உலககோப்பை கிரிக்கெட்: பெய்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும்– ரிக்கி பாண்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பெய்லியை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் தெரிவித்து உள்ளார். கிளார்க் உடல் தகுதி பெறாவிட்டால் பெய்லி தான் சரியான தேர்வு...
அறிமுக டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றி அசத்திய ஹாசில்வுட்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஹாசில்வுட் மிகவும் அபாரமாக பந்துவீசி, 68 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.தனது அறிமுக டெஸ்டிலேயே அவர் 5 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
தனது முதல்...
இழப்பை சந்திக்கும் இலங்கை அணி
இலங்கை அணியின் மூத்த வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வு முடிவால் இலங்கை அணி பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.சர்வதேச ஒருநாள்...
பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா கர்ப்பமா?
ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சாதனைகளை தாண்டி பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.
ஷர-போவாவா இல்ல சுகர்-போவாவா
கடந்த 2013ம் ஆண்டு உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான ரஷ்யாவின் மரியா ஷரபோவா,...
மைல்கல்லை எட்டிய டோனி
இந்திய அணித்தலைவர் டோனி, சர்வதேச அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.389 போட்டியில் விளையாடியுள்ள டோனி 629 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார்.
முதல் மூன்று இடங்களில்...
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறந்த வெளிநாட்டு வீரர் விருது- பி.பி.சி. வழங்கியது
ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் முன்னணி வீரரும் போர்ச்சுக்கல் அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் சிறந்த கால்பந்து வீரராக திகழந்து வருகிறார். தற்போது இவருக்கு 2014-ம் ஆண்டுக்கான வெளிநாட்டு சிறந்த...
இலங்கை அணி வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே கடந்த ஆகஸ்டு மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி (பிப்ரவரி...
டோனி தான் தலைவர்- கேப்டன் பதவி பற்றி விவாதம் தேவையில்லை: கவாஸ்கர் கருத்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வீராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். தனது அறிமுக கேப்டன் பதவிலேயே அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார்.
இந்த டெஸ்டில் இந்திய அணி போராடி தோற்றது....
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி ஊழல் வழக்கில் இருந்து விடுதலை
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. இவர் மீது இஸ்லாமாபாத்தில் உள்ள கோர்ட்டில் 2 ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவர் அதிபராக இருந்த காலத்தில் விசாரணை நடந்தபோது அவருக்கு விலக்குரிமை...