ஐ.எஸ்.எல். கால்பந்தில் அதிக கோல்கள்: பிரேசில் வீரர்கள் முதலிடம்-இந்தியா இரண்டாவது இடம்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களில், பிரேசில் வீரர்களை விட இந்திய வீரர்கள் 3 கோல்கள் பின்தங்கியுள்ளனர்.
ஐ.எஸ்.எல். போட்டியில் நடந்து முடிந்துள்ள 56 லீக் போட்டிகளில் மொத்தம் 121 கோல்கள் பதிவு...
நோ-பாலால் சர்ச்சை: இந்திய வீரர்களுடன் வார்னர், வாட்சன் கடும் மோதல்
சீண்டி விட்டு வம்பில் மாட்டி விடுவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கில்லாடிகள். சொல்லப்போனால் இதை அவர்கள் ஒரு யுக்தியாகவே பின்பற்றுகிறார்கள்.
பிலிப் யூக்ஸ் மரணத்தின் தாக்கமோ என்னவோ அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்டில்...
ஞாபகம் வரும் ஜோடிக்களின் (கிரிக்கெட்) புகைப்படங்கள்
ஜோடிப் புகைப்படங்களின் மூன்றாவது பாகமாக கிரிக்கட் வீரர்களில் ஒருவர் பெயர் சொன்னதும் இன்னொருவர் ஞாபகம் வரும் சில வீரர்களது புகைப்படங்களை இணைத்துள்ளேன். முதல்ப் பதிவில் உள்ள வீரர்கள் தவிர்த்து ஏனைய வீரர்களின் புகைப்படங்களின்...
பிலிப் ஹியூக்ஸ் உடலுக்கு வீரர்கள் அவர்களது குடும்பத்தினர், ரசிகர்கள் அஞ்சலி
சிட்னி,நவ.28 (டி.என்.எஸ்) பிலிப் ஹியூக்ஸ் உடலுக்கு வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சிட்னி மைதானத்தில் வெளியே பிலிப்...
28 முன்னணி வீரர்கள் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பு
சென்னை,நவ.28 (டி.என்.எஸ்) 20-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த...
ஆஸ்திரேலிய அணியினருக்கு ஹியூக்ஸ் மரணத்திலிருந்து விடுபட ஆலோசனை
சிட்னி,நவ.29 (டி.என்.எஸ்) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்சின் இழப்பு கிரிக்கெட் உலகினரை பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்துக்கும் உள்ளாக்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும், நிர்வாகிகளும், ரசிகர்களும் ஹியூக்ஸ்...
சென்னை வீராங்கனை ஹரினி மகளிர் செஸ் போட்டியில் வெற்றி
சென்னை,நவ.29 (டி.என்.எஸ்) ரேச்சல் பரஞ்சோதி நினைவு மகளிர் செஸ் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நேற்று தொடங்கியது. போட்டியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொதுமேலாளர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
முன்னாள் சர்வதேச...
ஹியூக்ஸ் மரணத்தையொட்டி இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் தள்ளிவைப்பு
அடிலெய்ட்,நவ.29 (டி.என்.எஸ்) இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 4–ந்தேதி பிரிஸ் பேனில் தொடங்குவதாக...
உலக கோப்பை கபடி போட்டி: மதுரையில் அடுத்த ஆண்டு நடக்கிறது
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சோலை எம்.ராஜா தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும், தமிழ்நாடு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டம்: வருண் ஆரோன் அபாரம்
இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்குபெறும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ளது.இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4–ந்திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது....