விளையாட்டுச் செய்திகள்

9 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த ரன்கன ஹேரத்!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை வீரர் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில்...

இந்திய கிரிக்கெட் வாரியத்தை மத்திய அரசு கைப்பற்றுமா?: விளையாட்டு மந்திரி பதில்

இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சூதாட்டம் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி எழுவதால் அதனை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்...

 இங்கிலாந்து கேப்டன் கூக்கை நீக்குமாறு சொன்னது தவறு: வாகன்

  இந்தியாவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி 95 ரன்னில் தோற்றது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் கூக்கை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தயாராகும் ஜெயவர்த்தனே

இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவர் மஹேலா ஜெயவர்த்தனே. வலதுகை பேட்ஸ்மேனான இவர் பந்தை நேர்த்தியாக அடித்து ஆடுவதில் வல்லவர். களத்தில் நிலைத்து விட்டால் ஸ்கோர் சீராக உயர்வதை தடுக்க முடியாது. இலங்கை அணியின்...

ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 397 ரன்களும் சேர்த்தன. 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4-வது...

அஷ்வினுக்கு அர்ஜுனா விருது வழங்க பி.சி.சி.ஐ பரிந்துரை

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் வீரர்களுக்கு விருது வழங்கும் வகையில் அரசு சார்பில் 1961 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான அஷ்வினை...

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 397 ரன்கள் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து நிதானமாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள்...

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி...

தெண்டுல்கரின் விடுமுறை விண்ணப்பம்: ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றார்

  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த சச்சின் தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பை-பாஸ் சர்ஜ்ரி செய்ய...

டோனியின் டெஸ்ட் தோல்விகள்

டோனி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் சந்தித்த 13 டெஸ்ட் தோல்வி விவரம்:– 1. இலங்கையிடம் 10 விக்கெட்டில் தோல்வி (காலே, 2010). 2. தென்ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் தோல்வி (செஞ்சூரியன், 2010). 3....