விளையாட்டுச் செய்திகள்

205 ரன்னில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து: இந்திய அணியின் வெற்றிக்கு 445 ரன் இலக்கு

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன்...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு பதக்க மழை

20-வது காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற 69 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் ஓம்கார் ஒட்டாரி வெண்கலப் பதக்கத்தை வென்றார். நேற்று மட்டும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு ஐந்து...

சாய்னா நேவால் வேதனை

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவர். ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் தான். சாய்னா தனது ‘டுவிட்டர்’...

கணவருக்காக கிரிக்கெட் வீரர் மீது சாடிய சானியா

வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரீபியன் லீக் போட்டியில் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்குக்கு எதிராக செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்...

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா

காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அயோனிகா பால்...

வெஸ்ட் இண்டீஸ்-இந்திய அணிகள் விளையாடும் கிரிக்கெட் மைதானங்கள்: பி.சி.சி.ஐ. அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான மைதானங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின்...

நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட்டில் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் இந்தியா 28 வருடங்களுக்குப் பிறகு...

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: அம்லா சதத்தால் தென்ஆப்பிரிக்கா பாலோ ஆனை தவிர்த்தது

இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி ஜெயவர்த்தனே சதத்தால் 421 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா...

ஜடேஜாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; நீதிக்காக போராடுவோம்- ராஜீவ் சுக்லா

புதுடெல்லி, ஜூலை 26- இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும், இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் மோதிக்கொண்டனர். இது சம்பந்தமாக ஐ.சி.சி.யில் இந்தியா புகார் செய்தது. ஆண்டர்சன்...

யாழ் மாவட்ட முன்பள்ளிச்சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்

யாழ் மாவட்ட முன்பள்ளிச்சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் 24.7.2014 அன்று யாழ் இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்றது. மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், யாழ் மாவட்டத்தின் ஐந்து...