கடலில் நடந்த அதிசயம் – காட்சி தரும் சிவனாலயம்…!
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம். வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்…. என்ன அதிசய உலகம் இது…குஜராத் மாநிலம் பாவ்நகரில் கடல் உள்வாங்கல். கடற்கரையிலிருந்து சுமார்...
கால்களுடன் கூடிய மீன்
கால்களுடனான மீன் இனமொன்று நியூசீலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியத்திற்குரிய இந்த மீன் இனத்தை சுற்றுலா பயணி ஒருவரே முதலாவதாக கண்டுள்ளார்.
குறித்த மீன் இனம், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளது .
ஆழ்கடலில் கண்டு பிடிக்கப்பட்ட...
இனி விமான விபத்துக்கு வாய்ப்பு இல்லை: வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு Published:Monday, 18 J
தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவது பயணிகளின் பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
எம்.ஹெச்-370 என்றாலே விமான பயணிகளிடையே இனம் புரியாத சோகத்தை...
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் காணொளிகள்
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை...
நல்ஆட்ச்சி என்று கூறி தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் புரியும் மைத்திரி ரணில்-தினப்புயல் களம்
நல்ஆட்ச்சி என்று கூறி தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் புரியும் மைத்திரி ரணில்-தினப்புயல் களம்
//
thinappuyalnewsநல்ஆட்ச்சி என்று கூறி தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் புரியும் மைத்திரி ரணில்-தினப்புயல் களம்
Posted...
மைத்திரியின் நல்லாட்சி என்பது திருப்திகரமானதாக அமையவில்லை – வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
Published on Jan 8, 2016
மைத்திரியின் நல்லாட்சி என்பது திருப்திகரமானதாக அமையவில்லை – வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
புனர்வாழ்வு பெற்று வந்த எனது மகனை பிரபாகரன் எங்கே?, பொட்டு அம்மான் எங்கே?, கபிலம்மான் எங்கே? சொல்லு என்று...
புனர்வாழ்வு பெற்று வந்த எனது மகனை பிரபாகரன் எங்கே?, பொட்டு அம்மான் எங்கே?, கபிலம்மான் எங்கே? சொல்லு என்று அழைத்துச் சென்ற புலனாய்வு.
பிரபாகரனையும் மனைவியையும் நந்திகடலில நீ பார்த்தாயா? இராணுவப்புலனாய்வு தளபதி ரமேஸ் இடம் விசாரணை அப்படியாயின் பிரபாகரன் எங்கே?...
பிரபாகரனையும் மனைவியையும் நந்திகடலில நீ பார்த்தாயா? இராணுவப்புலனாய்வு தளபதி ரமேஸ் இடம் விசாரணை அப்படியாயின் பிரபாகரன் எங்கே?
தளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்
சிறிலங்காவில் இடம்பெற்ற இப் பிரச்சினை தொடர்பாக...
பிரபாகரன் கொல்லப்டவில்லை அரசாங்கம் கூறியது பொய் நிருபணமாகும் வீடியோ ஆதாரம் -இரணியன்
பிரபாகரன் கொல்லப்டவில்லை அரசாங்கம் கூறியது பொய் நிருபனமாகும் வீடியோ ஆதாரம்
2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 4 மணி.
முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள்...
இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய மோசமான பந்துவீச்சு! (வீடியோ இணைப்பு)
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் மிலிந்தா சிறிவர்த்தன வீசிய பந்து ரசிகர்களால் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது.இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி நெல்சனில் நடைபெற்றது.
இந்தப்...