கணவன் சிறையில்..! கூலி வேலை செய்து பிள்ளையுடன் வாழப் போராடும் பெண்
வவுனியா, கோவில் புளியங்குளம் பகுதியில் வசிப்பவர் குணநாதன் நிர்மலாதேவி. யுத்தத்தின் பாதிப்புக்களை நேரடியாக சுமந்த நிர்மலாதேவியின் குடும்பம் இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இராணுவத்திடம் தஞ்சம் அடைந்து செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்க...
அல்ஹைதாவினறுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் சினைப் தாக்குதல் நேரடி காட்சி
அல்ஹைதாவினறுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் சினைப் தாக்குதல் நேரடி காட்சி
Posted by Ye Aung San on Saturday, 12 December 2015
காலி துறைமுகத் தாக்குதல் கருணாவின் கட்டளை, கதிர்காமர் வழக்கில் பொட்டு அம்மான் – பிரபாகரன் நிலை!
இலங்கையின் நீதித் துறையிடம் சுயாதீனத் தன்மை உள்ளதா காலி துறைமுகத் தாக்குதலில் கருணா குற்றவாளியா இன்றைய அரசில் யார் குற்றவாளிகள்....
தமிழ் அரசியற் கைதிகள் விடயத்தில் குழப்பமாக நிலையில் அரசு மற்றும் நீதி அமைச்சு...
யுத்தத்தில் வென்றாலும் சமாதானம் தோல்வியே – சந்திரிகா
யுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒருமைப்பாட்டிற்கும்...
மைத்திரி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களே செந்தூரனின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரன்
மைத்திரி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களே செந்தூரனின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரன்
பிரான்சில் தீவிரவாதிகளுடைய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டதை பெரிதாக காட்டும் சர்வதேசம் இலங்கையில் முள்ளிவாய்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட...
பிரான்சில் தீவிரவாதிகளுடைய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டதை பெரிதாக காட்டும் சர்வதேசம் இலங்கையில் முள்ளிவாய்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் தீர்ப்பு தர மறுப்பது ஏன் இந்த உயிர்கள் உயிர்...
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தினப்புயல் இணையத்தளத்திற்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் C.V.K. சிவஞானம் தெரிவித்த கருத்து
//
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தினப்புயல் இணையத்தளத்திற்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் C.V.K. சிவஞானம் தெரிவித்த கருத்து
Posted by Thinappuyalnews on Tuesday, November 17, 2015
பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என...
//
Posted by Satchithananthasivam Partheepan on Sunday, November 15, 2015
பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என பிரெஞ்சு அதிகாரிகள்...
WT1190F விண்ணிலேயே பொசுங்கியதா ? அவதானிப்புப் பணிகளில் நாசா (video)இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட…
WT1190F விண்ணிலேயே பொசுங்கியதா ? அவதானிப்புப் பணிகளில் நாசா (video)இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட...
Posted by Maliyaga kuruvi - மலையக குருவி on Friday, November 13, 2015