காணொளிகள்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப பீட திறப்பு விழா மற்றும் பரிசழிப்பு விழா...

      வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப பீட திறப்பு விழா மற்றும் பரிசழிப்பு விழா நிகழ்வில் இன்று (12.11.2015) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை நாட்டின்...

இன்றைய நிலையில் புலிகளின் தலைவரின் அடுத்த இலக்கு…?

தமிழரின் போராட்டம் வெற்றி பெறுமாக இருந்தால் புலிகளின் தலைவரின் இலக்கு என்னவாக இருந்தது...? அதைத் தமிழர்கள் சரிவரச் செய்கிறார்களா...? இன்றைய சவால்களை எதிர்கொள்ள தமிழர்கள் தயாரா.... போராட்டம் பயணிக்கும் பாதை சரியா..? கனடிய தேர்தல் தமிழர்களுக்கு...

சிட்னிக்கு வந்து அவமனப்பட்ட தமிழ் தேச துரோகி சுமந்திரன்

  < சிட்னிக்கு வந்து அவமனப்பட்ட தமிழ் தேச துரோகி சுமந்திரன் Posted by Sydney Kanthan on Saturday, November 7, 2015

விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு

  விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு    thinappuyal news விடுதலைப்புலிகள் தான் தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று அன்று ஏற்ற சம்பந்தன் -வீ.ஆனந்தசங்கரி போட்டுத்தாக்கு Posted by Thinappuyalnews on Monday,...

பஷிலும் நானும் நேரடியாக சென்று விடுதலைப்புலிகளை சரணடைய வைக்க எண்ணியிருந்தோம் என்கிறார் கஜேந்திரகுமார்

விடுதலைப்புலிகள் வெள்ளைக்கொடியுடன் சென்றது தவறு என்றும் அதனை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜி.ரி.வி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சரணடையும் விடயத்தில் தான்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிரான்...

  மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிரான் - தொப்பிக்கல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக கிரான் பிரதேச...

அநுராதபுரம், கடபனஹா பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே மாஸ்டர் வசந்த சொய்சா, 20 பேரடங்கிய...

  அநுராதபுரம், கடபனஹா பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே மாஸ்டர் வசந்த சொய்சா, 20 பேரடங்கிய கும்பலொன்றால் கூரிய ஆயுதத்தால் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்

  தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்   // தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் மறைவு தொடர்பில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்...

பேட்டை பறக்க விட்ட டோனி.. தலைவராக புதிய மைல்கல்லை எட்டினார் (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நேற்று குஜராத் மாநிலம்...