பிள்ளையானின் மனித புதை குழிகள், மைத்திரி ஊர் அருகில் வெளியாகும் புது இடம்!
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது நடவடிக்கைக்கு தாமதம் ஏன்? அவரின் படுகொலையில் வெளியாகும் புதிய இடங்கள்....
பலரின் படுகொலையில் நேரடித் தொடர்புடைய பிள்ளையான், அவர்களை புதைத்த இடம் கிழக்கின் எல்லைப்...
சிங்கள இனவெறியர்களின் இனஅழிப்பிற்கான ஆதாரம்
//
Posted by ஆத்தூர் கெளசிக் on Tuesday, March 3, 2015
தடுப்பில் இருக்கும் எமது அப்பாவைத் திருப்பித் தாருங்கள்! யாழில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்
வாழ்வின் ஒளியை தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
இன்றைய தினம் காலை...
வங்கி கொள்ளை தொடர்பான காணொளி காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது!
தனியார் வங்கியில் நேற்று இடம்பெற்ற கொள்ளை தொடர்பான சிசிடி கமரா காணொளி பதிவினை காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு - தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று காலை 7.5 அளவில்...
முதலாளியால் சிதைக்கப்பட்டு நடுவீதியில் கிடந்த பெண்
கலதாரி ஹொட்டலில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு விட்டு, நீண்டகாலம் நெருக்கமான வர்த்தகர் ஒருவரை காண கோல்பேஸ் க்கு வந்தபோதே இச் சம்பவத்தை கண்டிருந்தார் ஒருவர்.
பெய்த பெருமழையில் நனைந்து...
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் அடித்துக்கூறும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
//
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் அடித்துக்கூறும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்
Posted by Thinappuyalnews on Thursday, September 24, 2015
//
Posted by A UN monitored referendum for Tamileelam...
பெண் போராளியை இராணுவம் சிதைத்து கிடந்த துயரத்தை கண்களால் பார்த்தேன்! ஐ.நாவில் ஒரு சாட்சி
பெண் போராளியை இராணுவம் சிதைத்து கிடந்த துயரத்தை கண்களால் பார்த்தேன்! ஐ.நாவில் ஒரு சாட்சி
வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம்பெற்றன. அவற்றில் தான் பார்த்தவற்றை கலக்கத்துடன் ஐ.நா மன்றில்...
ஈழத்தில் நடந்தது இன அழிப்பல்ல எனறு நாடுநடாகக் கூவித்திரியும் சிங்களக் கைக்கூலி சுமந்திரனை ஐநா முன்றலிலேயே சாட்டை அடி...
//
கொதிப்படைந்த இளைஞர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்கள்....வெளிநாட்டில் உள்ளவன் மாடு மேய்த்தவன் என்று நினைப்போருக்கு....ஈழத்தில் நடந்தது இன அழிப்பல்ல எனறு நாடுநடாகக் கூவித்திரியும் சிங்களக் கைக்கூலி சுமந்திரனை ஐநா முன்றலிலேயே காட்சிப்படுத்தப் பட்டுள இன...
அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம் பாச்சியதில்...
அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம்
பாச்சியதில் 54 வயது பெண்மனி 18-09-2015 அன்று வவுனியா வைத்தியசாசையில் மரணம்
(function(d, s, id) { ...