காணொளிகள்

அன்ரன் பாலசிங்கத்தின் வெளிவராத முக்கிய கையெழுத்தின் இரகசியம்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் நோர்வே நாட்டில் இடம்பெற்ற சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட்ட முக்கிய பகுதி என்ன? கருணா கூறுவதில் உண்மை உள்ளதா? இன்று சிலருக்கு பதில் கூறி அவர்களை பெரியவர்களாக சமூகத்தில் காட்ட...

யேர்மனியில் இலங்கை உளவாளிகள்…..

யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னராக ஒன்றுகூடிய தமிழ் உறவுகள் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பை மேற்கொண்டனர் . மாலை நேரம் நடைபெற்ற கவனயீர்ப்பை தமது...

மூன்று வயது குழந்தைக்கு கொலை செய்ய பயிற்சி அளித்துள்ள ஐ.எஸ்: அதிர்ச்சி வீடியோ வெளியீடு (வீடியோ இணைப்பு)

மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது பொம்மையின் கழுத்தை அறுக்கும் வீடியோவை வெளியிட்டு ஐ.எஸ் அமைப்பினர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பினர் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்...

சவுதியரேபியாவில் தப்பிச் செல்ல முற்பட்ட வீட்டுப் பணிப் பெண்ணுக்கு நடக்கும் கொடூர சித்தவதைகள் (வீடியோ)

  வயதான இந்த யுவதி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவள். பணிப் பெண்ணாகா சவுதியில் வீடோன்றில் பணி புரிந்தவந்த போது வீட்டு எசமானின் கொடூர பாலியல்சித்திரவதைகள் காரணமாக வீட்டை விட்டு தப்பி செல்ல முயன்ற போது...

புத்த கோவிலின் முன் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட பெண்கள்: வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)

தாய்லாந்து நாட்டில் தொன்மையான புத்த கோவிலின் முன் அரைகுறை ஆடையணிந்து நடனம் ஆடிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தாய்லாந்து நாட்டில் உள்ள அயுத்தயா மாகாணத்தில் புகழ் பெற்ற வாட் சாய்வாத்தனாராம் கோவில் உள்ளது.புத்த கோவிலான...

எமது மக்களுக்கு ஒரு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் உள்ளது -வினோநோகராதலிங்கம்

  முல்லைத்தீவு பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் மாந்தை கிழக்கு பிரதேசசபையின் முன்னாள் உப தவிசாளர் செந்தூரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி...

வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் மக்களுக்கு நீர் விநியோகம் செய்த வியாபார தளங்கள் வவுனியா சுகாதார...

  வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் மக்களுக்கு நீர் விநியோகம் செய்த வியாபார தளங்கள் வவுனியா சுகாதார பிரிவினரால் இழுத்து  ழூடப்பட்டது தொடர்பில் உண்மை தன்மை என்ன?

கூட்டமைப்பை ஆதரிப்பதில் மாற்றமில்லை முதலமைச்சர் சீ.வியின் இராஜதந்திரம்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்தானது ராஜாதந்திர ரீதியானது என பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இந்த தகவலை...